
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் திமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம், ஓரிக்கை சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன்(37). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். திமுகவில் 49-வது வட்ட துணைச் செயலராக உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ivnk4Es
0 Comments