
திருப்பூர்: திருப்பூரில் காவல் துறை வாகனம் மோதி 8 வயது சிறுமி உயிரிழந்தார். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் திவ்யதர்ஷினி (8). விஜயபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்ததும், திவ்யதர்ஷினியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, காங்கயம் சாலையில் ராஜேஸ்வரி வந்து கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IMs2eBF
0 Comments