
நாமக்கல்: ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் அவரது கணவர் மற்றும் இரண்டாவது மகள் ஆகிய மூவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பூவாயம்மாள் திருமண மண்டபம் அருகே வசிப்பவர் அருண் லால். இவர் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தேவிபிரியா ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZMCmiF2
0 Comments