Crime

செங்கல்பட்டு: லஞ்சம் கேட்டு கழிவுநீர் ஊர்தி உரிமையாளரை மிரட்டும் காவலரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் சம்பவத்தில் ஈடுபட்ட இரு காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கழிவுநீர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்தனின் கழிவுநீர் வாகனம் ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கழிவுநீரை ஏற்றிக் கொண்டு செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5uixDrU

Post a Comment

0 Comments