Crime

திருச்சி: திருச்சியில் மது அருந்தியதால் இருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி (60,) சிவக்குமார் (48). இருவரும் நேற்று மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளனர். பின்னர் முனியான்டிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yeL2Os3

Post a Comment

0 Comments