
மதுரை: மதுரை மாவட்டம், மேலூரில் வயதான தந்தைக்கு பராமரிப்புத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க தவறிய மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலூர் கோமதியாபுரத்தைச் சேர்ந்தவர் இளமாறன் (83). இவருக்கு, அண்ணாத்துரை என்ற ஒரு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். தனது பெயரில் இருந்த சொத்துகளை பெற்றுகொண்ட மகன், மகள்கள், தன்னை முறையாக பராமரிக்க தவறியதாக இளமாறன் மதுரை ஆட்சியரிடம் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XkcFGpq
0 Comments