Crime

கோவை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜூன் 27) தீர்ப்பளித்துள்ளது.

கோவை பி.என்.புதூர், ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம் (42). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இடையில் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு, தனியார் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த 14 வயது சிறுமி படித்த பள்ளியிலும் ஆங்கில பேச்சுப் பயிற்சி அளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AtGRHs9

Post a Comment

0 Comments