Crime

கும்பகோணம்: கும்பகோணத்திற்கு பனாராஸிலிருந்து வந்த ரயிலில் ரூ. இரண்டரை லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கும்பகோணம் ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் 4.0 உத்தரவின் படி கஞ்சா மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி கடந்த 7-ம் தேதி பனராஸிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி வந்த ரயில், கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த போது, அந்த ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியின் கழிவறை அருகில் ரூ. இரண்டரை லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடையுள்ள 3 பெரிய அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JLHTk9K

Post a Comment

0 Comments