Crime

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் ஜெர்மன் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் ஜனாஸ்விங் (20). இவர் திண்டிவனம் அருகே கோணமங்கலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளையில் தங்கி தன்னார்வலராக சேவையாற்றி வருகிறார். ஜனாஸ்விங் கடந்த 7-ம் தேதி பெங்களுருவில் உள்ள தனது தோழியை பார்ப்பதற்காக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JjvIUHe

Post a Comment

0 Comments