Crime

சென்னை: அசோக் நகரில் 207 பவுன் நகை திருடுபோன விவகாரத்தில் வேலை பார்த்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய செவிலியரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் மதுரகவி(85). இவர் கடந்த மே 6-ம்தேதி தனது வீட்டிலிருந்த தங்க நகைகளைச் சரிபார்த்த போது அதில், 207 பவுன் நகைகள் மற்றும் ரூ.50,000 காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EtQwN2e

Post a Comment

0 Comments