Crime

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் அரசுத் தேர்வில் சாட் ஜிபிடி துணையுடன் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை வரம் என்றும் சொல்லலாம், சாபம் என்றும் சொல்லலாம். இந்நிலையில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் எப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.

சாட் ஜிபிடி பயன்பாட்டுக்கு வந்த நாள் முதலே பலரும் அது சார்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். இந்தச் சூழலில் நாட்டிலேயே முதல் முறையாக அரசுத் தேர்வில் விடை அளிக்க சாட் ஜிபிடி பயன்படுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PLHimBj

Post a Comment

0 Comments