Crime

தஞ்சை: தேவராயன்பேட்டையில் முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கொலை செய்த வழக்கில் கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் தேவராயன்பேட்டையைச் சேர்ந்தவர் தங்க. அண்ணாமலை (55), முன்னாள் திமுக ஒன்றியக் குழு உறுப்பினரான, இவரது வீட்டில் போடப்பட்டிருந்த வேலியை, கடந்த 16ம் தேதி, இவரது வீட்டின் அருகில் வரும் சபாபதி (52) மற்றும் இவரது மனைவி ராதா (46) ஆகியோர் சேதப்படுத்தி, தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/buApGUB

Post a Comment

0 Comments