
சேலம்: சேலம் அருகே காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
சேலம் அருகே காடையாம்பட்டி ஜோடுகுளி என்ற இடத்தில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி செல்வம் (63) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க 3 பேர் முயன்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nHF0hbl
0 Comments