
விருதுநகர்: ராஜபாளையத்தில் வேனி கடத்திச் செல்லப்பட்ட 375 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கும் ஆபரேசன் 4.0 தேடுதல் வேட்டையை போலீஸார் பல்வேறு இடங்களில் நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pfQdeh1
0 Comments