Crime

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த விமானத்தில் வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த அவரது பெட்டியை திறந்து சோதனை செய்தபோது ரகசிய அறைகளில் கருப்பு கார்பன் பேப்பர்கள் சுற்றியபார்சல்கள் இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EbS9PTy

Post a Comment

0 Comments