Crime

மதுரை: மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாதிரியார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ராஜபாளையம் பகுதியில் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ஜோசப்ராஜா. இவர் கடந்த ஆண்டு மே மாதம் மன நலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தர். இதுகுறித்து ராஜபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜோசப் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yVISMXq

Post a Comment

0 Comments