
கடலூர்: மழலையர் பள்ளிச் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கைதாகி சிறையில் இருக்கும் பள்ளி தாளாளர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி (62). இவர், அங்குள்ள சக்தி நகரில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இவர், அவரது பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wXjcGtD
0 Comments