Crime

கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், முருகேசன். இருவரும் ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.

அங்கு பணியாற்றும் ஒரு தொழிலாளியின் 5 வயது மகளுக்கு பிஸ்கெட் வாங்கித் தருவதாக கூறி, 2019 அக்டோபர் 14-ம் தேதி கார்த்திக் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு முருகேசன் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர், இருவரும் சிறுமியை வீட்டில் கொண்டு போய் விட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M83JGVs

Post a Comment

0 Comments