Crime

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி வாணியர் தெருவைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ்(41). வெள்ளைப்பூண்டு வியாபாரி. வியாபாரம் சரி இல்லாததால் சிவகங்கையைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

அதற்கு அவர் பரிகார பூஜை செய்தால் சரியாகும் என்று கூறி, கடந்த ஆக.18-ம் தேதி ஞானப்பிரகாஷின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி, பூஜை செய்து கருப்பு மையை ஞானப்பிரகாஷின் நெற்றியில் பூசி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iNfzguy

Post a Comment

0 Comments