Crime

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் ‘சீல்' வைத்தனர். ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராக்கப்பன்(55) என்பவர் பரம்பரை அறங்காவலர் மற்றும் பூசாரியாக இருந்து வருகிறார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றார். நேற்று காலை கோயிலைத் திறக்க வந்தபோது பிரதான நுழைவுவாயில் உட்பட நான்கு கதவுகளுக்கும் பூட்டுப்போட்டு `சீல்' வைக்கப்பட்டு இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OvkPFN8

Post a Comment

0 Comments