Crime

சென்னை: அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் வியாசை இளங்கோவன் (48). ரியல்எஸ்டேட் தொழில் செய்து வந்தஇவர், அதிமுகவில் வட சென்னைவடக்கு (கிழக்கு) மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக இருந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு சந்திப்பு அருகே ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை வழிமறித்து கொலை செய்துவிட்டு தப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1aBQ543

Post a Comment

0 Comments