Crime

சென்னை: சென்னை, தரமணி, கம்பர் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்துவந்தவர் சாந்தகுமாரி (68). இவருக்கு2 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் வெவ்வேறு இடங்களில் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சாந்தகுமாரி அவரது அறையில் இறந்து கிடந்தார். முகத்தில் ரத்தக் காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3.75 லட்சம்திருடப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/chH2aLk

Post a Comment

0 Comments