Crime

திருவண்ணாமலை: ஆரணி அருகே 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பூபாலன் (66) என்பவர் மீது புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q9K5dBn

Post a Comment

0 Comments