
வேலூர்: வேலூரில் பட்டப்பகலில் 15 பவுன் நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேரை 6 மாவட்டங்களில் விரட்டிச் சென்று தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த லோகேஷ் குமார் (30) என்பவர் கடந்த 7-ம் தேதி வேலப்பாடியில் உள்ள ஒரு வங்கி கிளையில் 15 பவுன் தங்க நகைகளை அடமானம் வைக்க சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AlqHFYd
0 Comments