
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மது கேட்டு கத்தியைக் காட்டி ரகளை செய்துவிட்டு, பின்னர் கஞ்சா வியாபாரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த 3 இளைஞர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் கரந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு நேற்று முன்தினம் மாலை அரிவாள் மற்றும் கத்தியுடன் 3 இளைஞர்கள், டாஸ்மாக் பணியாளர்களிடம் மது கேட்டும், பொதுமக்களிடம் பணம் கேட்டும் மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9ntNKdS
0 Comments