
சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை கைது செய்த போலீஸார், 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதைப் பொருட்கள் தடுப்புக்கான நடவடிக்கைகளை போலீஸார் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்கின்றனர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CP5AqQv
0 Comments