Crime

கோவை: கோவையில் இளைஞரை சுட்டுக்கொல்ல பயன்படுத்தியது சீன நாட்டு துப்பாக்கி என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த சத்தியபாண்டி(31) என்பவர், கடந்த மாதம் 12-ம் தேதி கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், திரையரங்கு கட்டப் பஞ்சாயத்து விவகாரத்தில் சத்தியபாண்டி கொல்லப்பட்டது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8dkexvz

Post a Comment

0 Comments