Crime

சென்னை: ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட வேலைக்கார பெண்ணிடமிருந்து, புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர் ரஜினி, தனுஷ் வீடுகளிலும் கைவரிசை காட்டினாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டுவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KFSQJgA

Post a Comment

0 Comments