Crime

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயணியிடம் நகை, செல்போன் பறித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணியரசன்(50). அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் காஞ்சிபுரம் செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YBoqtVH

Post a Comment

0 Comments