
சென்னை: மது போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து 6 வாரத்தில் ரூ.5.9 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பலர் அபராதத்தைச் செலுத்தாததால் நீதிமன்றத்தில் 7,417 மது போதை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rV3j7nv
0 Comments