Crime

அன்னூர்: அன்னூர் வட்டாரத்துக்குட்பட்ட சில இடங்களில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அன்னூர் வட்டார சமூக நலத்துறை அதிகாரிகள், சைல்டு லைன் நிர்வாகிகள், அன்னூர் போலீஸார் ஆகியோர் அடங்கிய குழுவினர் காரேகவுண்டன்பாளையம், அச்சம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், சொந்தாம்பாளையம், கஞ்சம்பள்ளி, அல்லிகுளம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KDGwIqh

Post a Comment

0 Comments