Crime

காஞ்சிபுரம்: சுங்குவார் சத்திரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதப்படை போலீஸார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நகை மற்றும் பணத்துக்காக கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் அடுத்த மேலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் யசாதோ (70). இவர் மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். யசோதா மட்டும் மேலேரி கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FCoaYNP

Post a Comment

0 Comments