
புதுச்சேரி: புதுவை வாணரப்பேட்டை தமிழ் தாய் நகரைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே சித்ராவுக்கு, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் ஓ.டி பச்சையாங்குப்பத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாலு (எ) ராவணன் என்பவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. பாலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாலுவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OmKqHTb
0 Comments