Crime

கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசுப் பணியினை தடுத்து போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்து அவர்களது காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம்-தஞ்சாவூர் சாலைப் பணி தற்போது திருவலஞ்சுழியில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் மாசு படிந்த காற்றுடன் மண் பறக்கிறது. இதனை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தி, சுவாமிமலை பிரதான சாலையைச் சேர்ந்த சின்னப்பா மகன் நவீன்(30), மணப்படையூர், அண்ணா வீதியைச் சவுந்தரராஜன் மகன் ஜவகர் (25) மற்றும் 3 பேர் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை திருவலஞ்சுழி பிரதான சாலையின் நடுவில் காரை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SVzWErm

Post a Comment

0 Comments