
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சார்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QqYuLrR
0 Comments