
சேலம்: செல்போனில் தொடர்புகொண்டு வங்கி விவரத்தை பெற்று ரூ.2.95 லட்சத்தை மோசடி செய்த நபரிடமிருந்து சேலம் சைபர் க்ரைம் போலீஸார் பணத்தை மீட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மாசிலாபாளையத்தைச் சேர்ந்த யோகராஜ் (64) என்பவரிடம் கடந்த 21-ம் தேதி, மர்மநபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஏடிஎம் கார்டு புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்காக வங்கி விவரம், ஓடிபி எண்களை கூறுமாறும் கேட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9fGJFou
0 Comments