
ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்.ஐ. வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டாலியனில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XqgZ1Hm
0 Comments