Crime

சென்னை: சென்னை கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2021 மே மாதம் ரூ.45 லட்சம் நிரந்தர வைப்பு தொகையாக வைக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியிலிருந்த வங்கி உதவி மேலாளர் அப்சனா ஹரிகரன் (45) என்பவர் முதியவரிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை கொடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KW3Z9j8

Post a Comment

0 Comments