
வேலூர்: வேலூரில் பொதுமக்களிடம் நூதன முறையில் நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம கும்பல் நூதன திருட்டில் ஈடுபட்டு வருவதாக வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குற்றப்பிரிவு காவலர்கள் மாறு வேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JG7r42X
0 Comments