Crime

திருச்சி: தொலைபேசி வாயிலாக மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் பயணிகள் கூட்டத்தால் அலைமோதும் இந்த விமான நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XRtEi5b

Post a Comment

0 Comments