
விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று முன்தினம் இரவு இரு பிரிவினரி டையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஒரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். விருதுநகர் அருகே உள்ள குப் பாம்பட்டியில் பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இரு பிரி வினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், குப்பாம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி, அவரது தாய் பஞ்சவர்ணம் (70) ஆகியோர் காயமடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5P3S0Nl
0 Comments