
வேலூர்: வேலூரில் கோழிப்பண்ணை உரிமையாளரிடம் பணம் பறித்ததாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். பண்ணைக்கு தேவையான தீவனம் வாங்குவதற்காக சுரேஷ் ரூ.20 ஆயிரம் பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் கொணவட்டம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LFHbN2x
0 Comments