
சிவகங்கை: சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளர்கள் 3 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ராஜா (23), மதிமாறன் (21), அய்யங்காளை (24). இவர்கள் மூவரும் 2021 செப்.24-ம் தேதி ஐந்தரை வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8eD9uao
0 Comments