
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 4,083 வாகனஓட்டிகளிடம் இருந்து 2 நாட்களில் ரூ.48.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாகன விதிமீறல்களில் ஈடுபட்டு சரியான நேரத்தில் அபராத தொகையை செலுத்தாதவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது அபராத தொகை நிலுவை விவரங்கள் போக்குவரத்து போலீஸார் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pfZwM6a
0 Comments