Crime

பொள்ளாச்சி: வால்பாறை மலைப்பாதையில் வரையாட்டை துன்புறுத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அழிந்துவரும் விலங்கின பட்டியலில் உள்ள நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக உள்ளது. நீலகிரி வரையாட்டை பாதுகாக்க தமிழக அரசு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டத்தையும் அறிவித்து உள்ளது. நீலகிரி தவிர, கோவை மாவட்டத்தின் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் வரையாடுகள் அதிக அளவில் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q3p0AWD

Post a Comment

0 Comments