
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த இரண்டு ட்ராலி பேகுகளில் இருந்து மலைப்பாம்பு, கட்டுவிரியன், குரங்குகள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்
இதுகுறித்து, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி கூறியது: "சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு, தாய்லாந்து நாட்டின்
பாங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய பயணி ஒருவரது இரண்டு ட்ராலி பேகுகள் கவனிப்பாரற்று கிடந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HOJ2KYN
0 Comments