
திருவண்ணாமலை: ஆரணி அமமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 3 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் வசித்தவர் அமமுக மாவட்ட அவைத் தலைவர் கோதண்டம்(68). பட்டு சேலை, நில வணிகம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி செய்யாறு செல்வதாக கூறி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MsO40r
0 Comments