Crime

திண்டுக்கல்: கொடைக்கானலில் தென்காசியைச் சேர்ந்த இளைஞர் கொலை வழக்கில் ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசியைச் சேர்ந்த அய்யாதுரை மகன் சூர்யா(30). வீடியோ எடிட்டிங் படித்துவிட்டு, சென்னையில் பணிபுரிந்தவருக்கு ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் கருத்து வேறு பாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s5pZdqa

Post a Comment

0 Comments