Crime

நயினார்கோவில் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமையாசிரியர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியர் மீதும் போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவயல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் சிலருக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், அவருக்கு உடந்தையாக இருக்கும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லக் கூடாது என மாணவிகளை மிரட்டுவதாகவும் புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RPzxsZl

Post a Comment

0 Comments