Crime

கோவை: கோவை சரகத்துக்குட்பட்ட 721 கிராமங்களில், கஞ்சா புழக்கம் இல்லை எனக் கண்டறிந்து காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இளைஞர்களிடையே பெருகிவரும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரால் தொடர் சோதனை நடத்துதல், கஞ்சா வியாபாரிகளை கைது செய்தல், அவர்களின் சொத்துகளை முடக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o4bUJEK

Post a Comment

0 Comments